PROGRAM TEKNIK MENJAWAB KERTAS SOALAN PMR BAHASA TAMIL
இலக்கணச் சுருக்கம்
தமிழ் நெடுங்கணக்கு
|
247 தமிழ் எழுத்துக்கள்
|
உயிர்
எழுத்துக்கள்
|
அ முதல் ஒள
வரை
|
உயிர் குற்றெழுத்துள்
|
அ,இ,உ,எ,ஒ (5)
|
உயிர் நெட்டெழுத்துக்ககள்
|
ஆ,ஈ,ஊ,ஏ,ஓ,ஒள (7)
|
சுட்டெழுத்துள்
|
அ,இ,உ
அது, இது,உவன்
|
வினா எழுத்துகள்
|
ஆ,எ,ஏ,ஓ,யா
|
மெய்யெழுத்துகள்
|
க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்ள்,ற்,ன்
(18 எழுத்துக்கள்)
|
வல்லின
மெய்யெழுத்துகள்
|
க்,ச்,ட்,த்,ப்,ற்
|
மெல்லின
மெய்யெழுத்துகள்
|
ங்,ஞ்,ண்,ந்,ம்,ன்
|
இடையின
மெய்யெழுத்துகள்
|
ய்,ர்,ல்,வ்,ழ்,ன்
|
உயிர்மெய்
எழுத்துகள்
|
12 உயிர் x18 மெய்=216 உயிர்மெய் எழுத்துகள்
|
இனவெழுத்து
|
வல்லினத்துக்கு
மெல்லினம்
இனமாகும்.
க, ச, ட, த, ப, ற
ங, ஞ, ண, ந,
ம, ன
தங்கம், பஞ்சம், கண்டம், தந்தம்,
பம்பரம், மன்றம்
|
உயிர்மெய்
குறில்
|
5 உயிர் x 18 மெய்=90 குறில் உயிர்மெய் எழுத்துகள்
|
உயிர்மெய்
நெடில்
|
7 உயிர்x18மெய்=126 நெடில் உயிர்மெய் எழுத்துகள்
|
ஆயுத எழுத்து
|
.
. .(1)
|
கிரந்த
எழுத்து
|
ஸ,ஷ,ஹ,ஜ,ஸ்ரீ,ஷி,
|
மாத்திரை
|
ஓர் எழுத்தை
உச்சரிக்க எடுத்து கொள்ளும் கால அளவு.
எ.கா:
ம-ஒரு மாத்திரை
ன்- அரை
மாத்திரை
னா-இரண்டு
மாத்திரை
|
திணை
|
இரு வகைப்படும்
உயர் திணை,
அ. .றிணை
|
பால்
|
ஐந்து வகைப்படும்
ஆண்பால்,பெண்பால்
பலர்பால்,ஒன்றன்பால்,பலவின்பால்
|
எண்
|
இரு வகைப்படும்
ஒருமை,
பன்மை
|
இடம்
|
மூன்று
வகைப்படும்
தன்மை,முன்னிலை,படர்க்கை
|
வேற்றுமை
உருபுகள்
|
எட்டு வகைபடும்
முதல் வேற்றுமை-
உருபு இல்லை-(அரசன்)
இரண்டாம் வேற்றுமை
ஐ-அரசனை
மூன்றாம் வேற்றுமை
ஆல்,ஆன்,ஒடு,ஓடு.உடன்
அரசனால்
நான்காம் வேற்றுமை
கு-அரசனுக்கு
ஐந்தாம் வேற்றுமை
இன்,இல்,இருந்து,நின்று
அரசனின்
ஆறாம் வேற்றுமை
அது,உடைய
அரசனது,
ஏழாம் வேற்றுமை
கண்,இடம்,பால்
அரசனிடம்
எட்டாம் வேற்றுமை
உருபு இல்லை(அரசே)
|
காலம்
|
மூன்று
வகைபடும்
இறந்தகாலம்,நிகழ்காலம்,எதிர்காலம்
|
பெயர்ச்சொல்
|
ஆறு வகைப்படும்
பொருட்பெயர்-
மேசை
இடப்பெயர்-
பள்ளி
சினப்பெயர்,-காது
பண்புப்பெயர்,-கோபம்
தொழிற்பெயர்-ஓடு
|
வினைச்சொல்
|
தொழில்
அல்லது செயலைக் குறிக்கும் சொல்: நீந்துகிறது.
|
வினைமுற்று
|
காலம்,திணை,எண்,
இடம்,பால் ஆகியவற்றை காட்டும் வினைச்ச்சொல்
|
எச்சம்
|
இரு வகைப்படும்
பெயரெச்சம்,வினையெச்சம்
எ,கா
படித்த
பெண்
படித்து
முடித்தான்
|
செய்வினை
வாக்கியம்
|
எழுவாய்க்கு
முதன்மை கொடுக்கப்படும் வாக்கியம்
அமுதன்
உணவு உண்டான்.
|
செயப்பாட்டுவினை
வாக்கியம்
|
செயப்படு
பொருளுக்கு முதன்மை கொடுக்கப்படும் வாக்கியம்
உணவு அமுதனால்
உண்ணப்பட்டது
|
குன்றிய
வினை
|
செயப்படு
பொருள் இன்றி வரும் வினைமுற்று
சிங்கம்
கர்ஜித்தது.
|
குன்றா
வினை
|
செயப்படு
பொருள் ஏற்று வரும் வினைமுற்று
புலி மானை
கொன்றது.
|
எழுவாய்
|
ஒரு வாக்கியத்தில்
செயல் நடைபெறுவதற்கு காரணமாய் இருக்கும் பெயர்ச்சொல்.யார், எது, எவை என்ற வினாக்களுக்கு
பதிலாக வரும்.
எ.கா:அத்தை முறுக்கு சுட்டாள்
|
பயனிலை
|
ஒரு வாக்கியத்தில்
வினை முற்றாக வரும் வினைச்சொல்.
எ.கா:அத்தை
முறுக்கு சுட்டாள்.
|
செயப்படுபொருள்
|
ஒரு வாக்கியத்தில்
யாரை,எதை, எவற்றை என்னும் வினாக்களுக்கு
விடை யாக
வரும்;
எ.கா:அத்தை
முறுக்கு சுட்டாள்
|
உரிச்சொல்
|
பெயர்ச்சொல்,
வினைச்சொல் ஆகியவற்றின் குணத்தை விளங் வைக்கும் சொல்
எ.கா:உறுமீன், சால உண்டான்
|
இடைச்சொல்
|
வாக்கியங்களைக்
கருத்தால் இணைக்கப் பயன்படும் சொற்கள்
எ,கா: உம், ஆனால், ஏனெனில்
|
அடை
|
பெயரடை
வினையடையென இருவகைப்படும்.
எ.கா.
அழகான பெண்(பெயரடை)
வேகமாக ஓடினான்(வினைஅடை)
|
வடசொல்
|
கிரந்த
எழுத்துக்களை கொண்ட சொல்.
எ.கா:விஷம், ஹனுமான்,ஸ்ரீமான்
|
பகுபதம்
|
பிரிக்க
முடிந்த சொல்
எ.கா:
காட்டு+இன்+ஆன்=காட்டினான்
|
பகாப்பதம்
|
பிரிக்கமுடியாத
அடிப்படை சொல்
எ.கா: பொன், கண், கல்
|
வாக்கியம்
|
நான்கு
வகைபடும்
|
செய்தி
வாக்கியம்
|
நாளை அனைவருக்கும்
விடுமுறை.
|
வினா வாக்கியம்
|
உமது வீடு
எங்குள்ளது?
|
வேண்டுகோள்
வாக்கியம்
|
அனைவரும்
அமைதி காக்க வேண்டும்.
|
உணர்ச்சி
வக்கியம்
|
நீர் அழிந்து
போவாய்!
|
தன்வினை
|
பிறரைச்
செய்விக்கும்வினைமுற்று
எ,கா: கற்றேன், உண்டாள்
|
பிறவினை
|
தனக்கு
தானே செய்யப்படும் வினைமுற்று
எ,கா: கற்பித்தேன், உண்பித்தாள்.
|
இடுகுறி
பெயர்
|
காரணமின்றி
முன்னோர் இட்ட பெயர்; கல், மண், கடை
|
காரணப்
பெயர்
|
காரணம்
குறித்து வரும் பெயர்
மண்வெட்டி,
பறவை, நாற்காலி
|
|
|
உடன்பாட்டு
வினை
|
தொழிலை
நிகழச் செய்யும் வினை முற்று
நாளை வருவான்
|
எதிமறை
வினை
|
தொழில்
நிகழாமல் செய்யும் வினை முற்று
நாளை வாரான்
|
போலி
|
முதல்.இடை,கடை
என மூன்று வகைப்படும்.
யானை –
ஆனை(கடைப்போலி)
குயவன்
– குசவன்(இடைப்போலி)
குடல் - குடர் (கடைப்போலி)
|
ஆகுபெயர்
|
ஆறுவகைப்படும்
|
1.பொருளாகு
|
சாம்பாரை இறக்கு
|
2.இடவாகு
|
மலேசியா வென்றது
|
3.காலவாகு
|
கார் அறுத்தான்
|
4.சினயாகு
|
தலக்கு ஒரு வெள்ளி கொடு.
|
5.தொழிலாகு
|
முறுக்கு விற்றான்
|
6.பண்பாகு
|
வெள்ளையுடுத்தி கோவிலுக்குச் சென்றான்
|
இயல்பு
புணர்ச்சி
|
மாற்றமின்றி
புணர்வது
மனம்+இல்லை=மனமில்லை
|
விகாரப்
புணர்ச்சி
|
மூன்று
வகைபடும்
தோன்றல், திரிதல், கெடுதல்
|
தோன்றல்,
|
புணர்ச்சியின்போது
புதிதாக தோன்றும் எழுத்து
இ+காடு=இக்காடு (க்)
|
திரிதல்,
|
புணர்ச்சியின்போது
மாறுதல் அடையும் எழுத்து
மண்+குடம்= மட்குடம் (ட்)
|
கெடுதல்
|
புணர்ச்சியின்போது
மறையும் எழுத்து
காரம்+ வடை=காரவடை (ம்)
|
சந்தச்சொற்கள்
|
ஒத்த ஓசையுடைய
சொற்கள்
வண்டு,நண்டு,கண்டு,பண்டு
|
எதுகை
|
கவிதை வரியில்
இரண்டாவது எழுத்து ஒன்றி வருவது.
வட்டமான தட்டு
தட்டு நிறைய லட்டு
|
மோனை
|
கவிதை வரியில்
முதலாவது
எழுத்து ஒன்றி வருவது.
அன்பு மனம் கனிந்த பின்னே அச்சமாகுமா
அன்னமே நீ இன்னும் அறியாத பாவையா
|
எழுத்து:நாராயணன்
கிருஸ்ணன்
NarayananKrishnan
@SMK SYEIKH ABDUL GHANI,BIDOR
No comments:
Post a Comment