Powered By Blogger

Friday, October 25, 2013

தமிழ் மொழி படிவம் மூன்றுக்கான பணிமனை

கடந்த 23-10-2013 முதல் 26-10-2013 வரை தெலுக் இந்தான் ஸ்ரீ செத்தியா இடைநிலைப் பள்ளியில் தமிழ்மொழி படிவம் மூன்றிற்கான புதிய தேர்வுக்கான ஆவனங்கள் தயாரிக்கும் பணி மனை நடை பெற்றது. இதனை திரு.வேலுமணி, திரு.கிருஷ்ணன் மற்றும் திருமதி.வசந்தா வழி நடத்தினர்.இதில் பத்தாங் பாடங், மஞ்சோங் மற்றும் கீழ் பேரா மாவட்ட ஆசிரியர்கள் பங்கு பெற்றனர்.
பணியில் தீவிரம்


அவ்வப்போது நாட்டு நடப்பிலும் கவனம்

தீயாக வேலை செய்யனும்

இதைத்தான் கண்ணும் கருத்தும் என்பது

Sunday, October 6, 2013

ஆண்டிறுதி விருந்து

கடந்த 5-6-2013ல் எங்கள் பள்ளியின் வருடாந்திர விருந்து ஈப்போ, ஹெரிட்டேஜ் தங்கும்  விடுதியில் விமர்சையாக நடைபெற்றது. அடுத்த ஆண்டு 26-5-2014ல் பணி ஓய்வு பெறவிருப்பதால் இதுவே எனது கடைசி விருந்தாகையால் எம்மை பொருத்தவரை முக்கிய நிகழ்வாகும்



Tuesday, October 1, 2013

கேமரன் மலை சுற்றுலா

கடந்த 21-9-2013ல் எங்களது தமிழ் மொழிக் கழகம் கேமரன் மலைக்கு சுற்றுலா சென்று வந்தது. கடந்த மாவட்ட மற்றும் மாநில வளர்தமிழ் விழாவில் அளப்பரிய தொண்டூழியம் புரிந்த மாணவர்களுக்கு நன்றி பாராட்டும் வகையில் இச்சுற்றுலா  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட வளர்தமிழ் விழாவில் எஞ்சிய பணத்தில் இருந்து இச்சுற்றுலாவுக்கு செலவிடப்பட்டது.அது தொடர்பான படங்களை கீழே காண்க.
போ எஸ்டேட்  'டி' கார்டன்

சுங்கை பால்லாஸ் டிவிஸன்

படிவம் ஐந்து மாணவிகள்