Powered By Blogger

Friday, October 25, 2013

தமிழ் மொழி படிவம் மூன்றுக்கான பணிமனை

கடந்த 23-10-2013 முதல் 26-10-2013 வரை தெலுக் இந்தான் ஸ்ரீ செத்தியா இடைநிலைப் பள்ளியில் தமிழ்மொழி படிவம் மூன்றிற்கான புதிய தேர்வுக்கான ஆவனங்கள் தயாரிக்கும் பணி மனை நடை பெற்றது. இதனை திரு.வேலுமணி, திரு.கிருஷ்ணன் மற்றும் திருமதி.வசந்தா வழி நடத்தினர்.இதில் பத்தாங் பாடங், மஞ்சோங் மற்றும் கீழ் பேரா மாவட்ட ஆசிரியர்கள் பங்கு பெற்றனர்.
பணியில் தீவிரம்


அவ்வப்போது நாட்டு நடப்பிலும் கவனம்

தீயாக வேலை செய்யனும்

இதைத்தான் கண்ணும் கருத்தும் என்பது

No comments:

Post a Comment