Powered By Blogger

Thursday, August 26, 2010

பரிசளிப்பு விழா 2010



 


இந்த ஆண்டும் எஸ்.பி.எம் தமிழ் மொழியில் 100% தேர்வு பெற்றமைக்கு தமிழாசிரியருக்கு பாராட்டு பத்திரம் வழங்கப்பட்டது. கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்த சாதனை தொடர்கிறது. ஆசிரியர் நாராயணன் அருகில் தமிழ் மொழி போதனையில் தோள் கொடுக்கும் ஆசிரியை செல்வி ஜோசப்பின் செல்வராஜ்.

தமிழ் இலக்கியத்தில் 'ஏ'க்கள் பெற்ற மாணவிகள் 

No comments:

Post a Comment